இந்தியா முழுவதும் நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், பாஜக கட்சி 343 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரண்டாவது முறையும் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக உள்ளது உறுதியாகியுள்ள நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகிலுரித்து அவர் கூறுகையில், இந்தியா உடனான சுமுக உறவு எதிர்காலத்திலும் தொடரும் என நம்புறேன் என இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…