மத்திய அரசு நகர்ப்புறங்களில் வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது பல்வேறு நகரங்களில் உள்ளூர் நிர்வாகங்கள் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் என்பதை வேகக் கட்டுப்பாட்டு வரம்பாக வைத்துள்ளன. இந்நிலையில் நகர்ப்புறங்களில் ரிங் ரோடுகள், சாலை விரிவாக்கத் திட்டங்கள் உள்ளிட்டவை அதிகரித்துவரும் நிலையில் வேகக் கட்டுப்பாட்டு வரம்பை உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவுசெய்தது.
அதன்படி நகர்ப்புறங்களில் கார்கள் அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்திலும், கனரக வாகனங்கள் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இரு சக்கர வாகனங்கள் 50 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வரம்பை மாநிலங்களும் உள்ளூர் நிர்வாகங்களும், உள்ளூர் பாதுகாப்புச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப குறைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…