ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரச்சாரத்தை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தொடங்கியுள்ளது. பெரும்பாலான சீன பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், இது குறித்து வாடிக்கையாளர்கள் தெரியாமல் இருக்கின்றனர் என CAIT கூறுகிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் விற்கப்படும் ஒவ்வொரு பொருளிகளிலும் (country of origin) அதாவது, இந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற பெயரை கட்டயமாக குறிப்பிட வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில், அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு BCCI-யை விவோ-வின் ஸ்பான்சர்ஷிப்பையும், வேறு எந்த சீன நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், சீனப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல் சில நாள்களாக ஓங்கி உள்ளது.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…