பாகிஸ்தான் போர் விமானங்கள் காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்காக கடந்த 27-ம் தேதி வந்தன. இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டி அடித்தனர்.
ஆனால் இந்த நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக “மிக்-21” ரக இந்திய போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.
“மிக்-21” ரக விமானத்தில் இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்தனர். அபிநந்தனை ஜெனீவா ஒப்பந்தத்தின் படி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய தரப்பில் கூறப்பட்டது.
தொடர்ந்து சர்வதேச அளவில் தரப்பட்ட அழுத்தத்தினால் பாகிஸ்தான் இதற்கு ஒப்புதல் அளித்தது. பின்பு அபிநந்தனை இந்தியாவிடம் முறைப்படி பாகிஸ்தான் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உடன் தொலைபேசி வாயிலாக பேசினார்.
இங்கிலாந்து பிரதமர் இம்ரான்கான் உடன் பேசும் போது பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத குழுக்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் இந்தியாவிடம் இந்திய விமானி அபிநந்தனை விடுவித்ததற்கு பாராட்டு களையும் தெரிவித்தார் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…