வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், மக்களவை ஒத்திவைப்பு.
மக்களவையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து, அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடும் அமளி காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை மீண்டும் ஒத்திவைத்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு அரசியல் பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.இந்நிலையில், மக்களவையிலும் இது தொடர்பாக விவாதிக்க கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…