நவராத்திரி முன்னிட்டு ரயில்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று காரணத்தினால் தென்மேற்கு ரயில்வே நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு 22 சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக அறிவித்தது. அதில், முதல் கட்டமாக அக்டோபர் 20 ஆம் தேதி இயக்கப்டுகிறது.
இந்நிலையில், ஒரு ஜோடி மைசூரு-தார்வாட் பாதையில் அக்டோபர் 20 முதல் டிசம்பர் 1 வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தெலுங்கானா, மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா, பீகார், சத்தீஸ்கர், மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் உள்ளது. அனைத்து ரயில்களும் முழு முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களாக இயங்கும் என்று அறிவிகப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் படி, இந்த ரயில்கள் சூப்பர்ஃபாஸ்ட் சேவைகளுக்கு இணையாக செல்ல குறைந்தபட்சம் 55 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பண்டிகை காலங்களில் நாட்டின் அனைத்து மண்டலங்களிலும் செயல்படுவதற்கான ரயில்வே வாரியத்தின் திட்டத்தில் மொத்தம் 196 ஜோடி ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…