கர்நாடக இசையில் தென் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், இசைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். இசைத்துறையில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் கவுரவித்தார். இதனைதொடர்ந்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கர்நாடக இசை நமது நாட்டின் சிறந்த இசையாக விழங்குவதாக கூறினார். பாரம்பரிய இசைப்படைப்பாக்க நகரமாக சென்னையை யுனஸ்கோ அங்கிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…