முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, திரிபுரா சுற்றுலாத்துறையின் பிராண்ட் அம்பாசிடராக நியமனம்.
திரிபுரா சுற்றுலாத்துறையின் பிராண்ட் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சவுரவ் கங்குலி, திரிபுரா சுற்றுலாத்துறையின் பிராண்ட் அம்பாசிடராக வருவதற்கான வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அம்மாநில முதல்வர் டாக்டர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திரிபுரா முதலமைச்சர் கூறுகையில், கங்குலியின் பங்கேற்பு சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவும். திரிபுரா சுற்றுலாத் துறையின் பிராண்ட் தூதராக இருக்கும் எங்கள் முன்மொழிவை ஏற்றுக்கொண்டது மிகவும் பெருமைக்குரிய விஷயம். கங்குலியின் பங்கேற்பு நிச்சயமாக மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன் என்றுள்ளார்.
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…