கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க தேவையான முக்கிய மருந்து ஆம்போடெரிசின்-பி – பற்றாக்குறையை நிலைமையை சரிசெய்ய வேண்டும் என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் “கருப்பு பூஞ்சை” அதிகரித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க தேவையான முக்கிய மருந்து ஆம்போடெரிசின்-பி – பற்றாக்குறையை நிலைமையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிற சுகாதார காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் இந்த நோய் வரவில்லை எனவும், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கீழ் கருப்பு பூஞ்சை சேர்க்க கோரிக்கை வைத்தார். தொற்றுநோய்கள் நோயின் சட்டத்தின் கீழ் கருப்பு பூஞ்சை ஒரு தொற்றுநோயாக அறிவிக்க அரசு மாநிலங்களைக் கேட்டுள்ளதாக காந்தி கூறினார்.
இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க போதுமான உற்பத்தி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதை உறுதிப்படுத்தவும், அத்துடன் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கட்டணமின்றி நோயாளி பராமரிப்பு வழங்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…