பெட்ரோல் – டீசல் விலை கூடுதல் சுமையை ஏற்படுத்தும் -சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம்

Published by
Venu

கச்சா எண்ணெய் விலைச்சரிவை ஏழை எளிய மக்களுக்கு பயனுறும் வகையில் பெட்ரோல் டீசல் விலை குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் சோனியா காந்தி.

கடந்த 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.சென்னையில் இன்று பெட்ரோல் ரூ.80.37-க்கும் டீசல் ரூ.73.17-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்த கொரோனா காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது.மேலும் பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வேண்டு என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது  

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில்,  நாடு முழுவதும் மக்கள் கற்பனை செய்ய முடியாத அச்சம் & பாதுகாப்பின்மை உணர்வால் இருக்கக்கூடிய நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துவதுடன் கூடுதல் சுமையையும் ஏற்றி விடும் என்று தெரிவித்துள்ளார். 

Published by
Venu

Recent Posts

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

48 minutes ago

இபிஎஸ் தலைமையில் மா.செ கூட்டம்.! முதல் வரிசையில் செங்கோட்டையன்!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…

1 hour ago

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

2 hours ago

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

3 hours ago

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

3 hours ago

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

3 hours ago