உத்திர பிரதேச மாநிலத்தில், ரேபரேலி தொகுதியில் சோனியாகாந்தி 5-வது முறையாக போட்டியிடுகிறார். இந்நிலையில், 6-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று சோனியா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், மக்களின் கைகளில் வலுவான ஆயுதம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் அளித்திருந்தார்.
ஆனால், அவரது ஆட்சியில், ஜிஎஸ்டியும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் சிறு வர்த்தகர்களை அழித்துவிட்டதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் பேசுகையில், பொய்யான வாக்குறுதிகளை அளித்த பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று சோனியாகாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…