வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளார்.
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டனர். இந்த ஒற்றுமையை தொடர்ந்து எடுத்துச்செல்லும் பொருட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி காணொலி மூலமாக ஆலோசிக்க உள்ளார்.
இந்த கூட்டம் அன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…