வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளார்.
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டனர். இந்த ஒற்றுமையை தொடர்ந்து எடுத்துச்செல்லும் பொருட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி காணொலி மூலமாக ஆலோசிக்க உள்ளார்.
இந்த கூட்டம் அன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…