பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி குறித்தும், சோனியா காந்தி குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவருக்கு பதிலடி கொடுக்கு விதமாக சோனியா காந்தி தனது கருத்தை கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நான் இத்தாலியில் தான் பிறந்தேன். அங்கு தான் எனது உறவினர்களும் இருக்கிறார்கள். ஆனால் நான் காதலித்தவரின் இரத்தம் இந்திய மண்ணில் தான் சிந்தி கிடக்கிறது. இங்கு தான் இந்த மண்ணில் தான் எனது கடைசி மூச்சை சுவாசிக்க விரும்புகிறேன். இங்கு தான் என்னுடைய சாம்பலும் கரைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி எதைவேண்டுமானாலும் , எந்தளவிற்கும் தரம் தாழ்ந்து விமர்சித்துக் கொள்ளலாம். ஆனால், என்னுடைய இந்தியாவிற்கான என் அன்பை, அர்ப்பணிப்பை, அவரால் கேள்வி கேட்க இயலாது என பதிலளித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…