பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சோனியா காந்தி

Default Image

பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி குறித்தும், சோனியா காந்தி குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவருக்கு பதிலடி கொடுக்கு விதமாக சோனியா காந்தி தனது கருத்தை கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் இத்தாலியில் தான் பிறந்தேன். அங்கு தான் எனது உறவினர்களும் இருக்கிறார்கள். ஆனால் நான் காதலித்தவரின் இரத்தம் இந்திய மண்ணில் தான் சிந்தி கிடக்கிறது. இங்கு தான் இந்த மண்ணில் தான் எனது கடைசி மூச்சை சுவாசிக்க விரும்புகிறேன். இங்கு தான் என்னுடைய சாம்பலும் கரைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி எதைவேண்டுமானாலும் , எந்தளவிற்கும் தரம் தாழ்ந்து விமர்சித்துக் கொள்ளலாம். ஆனால், என்னுடைய இந்தியாவிற்கான என் அன்பை, அர்ப்பணிப்பை, அவரால் கேள்வி கேட்க இயலாது என பதிலளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்