சோனியா காந்தி தலைமையில் வருகின்ற 30-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக காங்கிரஸ் கட்சி எம்பிக்களுடன் ஆலோசனைக் நடத்தவுள்ளார்.
இக்கூட்டத்தில், மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர். இதில், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் கொரோனா தாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன. இதற்கு முன் கடந்த 11-ஆம் தேதி காங்கிரஸ் மக்களவை எம்.பி-க்களுடன் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பித்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…