டெல்லி கங்காராம் மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
யுபிஏ தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைரஸ் சுவாச நோய்த்தொற்றின் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக அவர் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். முன்னதாக, ஜூன் 12 அன்று கோவிட்-19 தொடர்பான சிக்கல்களுடன் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…