மாமியாரின் மூக்கை கடித்த மருமகன்..!காதை வெட்டிய சம்பந்தி..!

Published by
murugan

உத்தரப்பிரதேசத்தின் நகட்டியா பகுதியை சார்ந்த கந்த ரஹ்மான் என்பவரின் மகள் சாந்திபி. இவர் முகமது அஷ்பாக் என்பவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார்.அப்போது ரகுமான் தன் மகளின் திருமணத்திற்கு 10 லட்சம் வரதட்சணையாக கொடுத்துள்ளார்.

இதையடுத்து திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் மீண்டும் 5 லட்சம் தனது அப்பாவிடம் இருந்து வாங்கி வருமாறு முகமது அஷ்பாக் தன் மனைவியை கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு ரகுமான் மறுக்க ஆத்திரமடைந்த முகமது அஷ்பாக் தன் மனைவியை துன்புறுத்தியுள்ளார்.

தகவல் அறிந்து அங்கு ரகுமான் அவரது மனைவி குல்ஷானுடன் வந்தனர்.  இரு வீட்டினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாற கோபமடைந்த முகமது அஷ்பாக் தன் மாமியார் குல்ஷானின் மூக்கை கடித்து உள்ளார்.

அதே நேரத்தில் முகமது அஷ்பாக்  தந்தை குல்ஷானின் காதை கத்தியால் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் குல்ஷான் மயங்கி விழுந்து உள்ளார்.பின்னர் முகமது அஷ்பாக் அவரது தந்தை இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.புகார் அடிப்படையில் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.காயம் அடைந்த குல்ஷான் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

Published by
murugan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

7 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago