சண்டை மிகவும் பிடித்த சிலர் நீதிமன்ற வாசலிலேயே இருக்க விரும்புகிறார்கள் என உச்சநீதிமன்ற நீதிமதிகள் கூறியுள்ளனர்.
டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருமணமாகி 30 ஆண்டுகாலத்தில் அடிக்கடி பிரச்சனைபட்டு 60 முறைக்கு மேல் வழக்கு தொடர்ந்துள்ள தம்பதிகளை கண்டு வியப்படைந்துள்ளனர். இந்த தம்பதிகள் இருவரும் 11 ஆண்டுகளாக பிரிந்தும் வாழ்ந்து வருகின்றனராம்.
இந்நிலையில், இது குறித்து பேசிய நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில், சிலருக்கு சண்டையிடுவது மிகவும் பிடிக்கும். எனவே அவர்கள் நீதிமன்ற வாசலிலேயே இருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு நீதிமன்றத்தை பார்க்காவிட்டால் தூக்கம் வராது என தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…