இதுவரை இந்தியாவில் 10.45 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சமீபகாலமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து, இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 904 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 10.45 கோடிக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், ஒரேநாளில் 29.33 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…