இதுவரை இந்தியாவில் 10.45 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சமீபகாலமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து, இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 904 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 10.45 கோடிக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், ஒரேநாளில் 29.33 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…