உத்தரபிரதேசத்தின் பல பகுதியில் பாம்பு கடித்து ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு.!
உத்தரபிரதேசத்தின் பல மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பாம்பு கடித்து 6 பலியாகியுள்ளார்கள். அந்த வகையில், உத்தரபிரதேசத்தின் பண்டாவின் கிர்வான் நகரில், 27 வயது இளைஞரும் அவரது மனைவியும் பாம்புக் கடியால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் வினீத் சச்சன் தெரிவித்தார்.
மேலும், சம்கரா கிராமத்தில் ஒரு விவசாயியும், சிங்பூர் கிராமத்தில் ஒரு பெண்ணும் வயல்களில் வேலை செய்யும் போது பாம்பு கடித்து அவர்களும் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதே போல், சித்ரகூட் மாவட்டத்திலும், கார்வி கோட்வாலி பகுதியிலும் 40 வயதுக்கு மேற்பட்ட இருவர் பாம்பால் கடித்த பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…