ஸ்மிரிதி இராணி வேட்புமனு தாக்கல் செய்த போது பட்டப்படிப்பு முடிக்கவில்லை என்று தெரிவித்தது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.முதற்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டது.அதேபோல் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.
மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜகவின் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.உத்தரபிரதேசம் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஸ்மிரிதி இராணி வேட்புமனு தாக்கல் செய்த போது பட்டப்படிப்பு முடிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.ஆனால் ஸ்மிரிதி இராணி கடந்த 2014-ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கல் செய்தபோது, 1994ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.ஆனால் காங்கிரஸ் தவறான தகவல்களை தெரிவித்து இருந்ததாக புகார் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விவகாரத்தை மீண்டும் காங்கிரஸ் எழுப்பியுள்ளது.இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில், தவறான தகவல்களை சொல்லி ஏமாற்றிய அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் அவர் மீது தேரத்ல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…