சிவசேனா கட்சி, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 110 இடங்கள் மட்டும் தான் கிடைக்கும் என விமர்சனம் செய்துள்ளது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் வெளியாகி உள்ள தலையங்கத்தில் கோரக்பூர், புல்பூர் இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக முகாமில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நண்பர்களை கைவிட்டு, பொய்யான பாதையில் நடப்பவர்களுக்கு தோல்வி நிச்சயம் என குறிப்பிட்டுள்ள சிவசேனா, வீழ்ச்சி ஆரம்பித்து விட்டால் எந்த சாணக்கியனாலும் அதை தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச இடைதேர்தலில் கிடைத்த தோல்வி, பாஜகவின் அகங்காரத்திற்கு கிடைத்தது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் தற்போது பாஜக உள்ளதாகவும் சிவசேனா விமர்சித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…