ஜூலை 15ஆம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 என்று இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தியா கடந்த 2008-ம் ஆண்டு நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது.இதன் பின்னர் சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ தீவிர முயற்சி செய்து வந்தது.இதற்கு ஏற்றவகையில் இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,ஜூலை 15ஆம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2.அதிகாலை 2.51க்கு விண்ணில் செலுத்தப்படும்.சந்திராயன் 2 3.8 டன் எடை கொண்டது.
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…