அயோத்தியில் ராமர் கோவில்! முடிவெடுக்கும் துணிச்சல் மோடிக்கு மட்டுமே உள்ளது! – சிவசேனா தலைவர்!

Published by
மணிகண்டன்

மக்களவை தேர்தல் முடிவடைந்த பிறகு சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தனது கட்சி எம்பிக்கள் 18 பேருடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டு உள்ளார். உடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே உடன் சென்றுள்ளார்.
ராமர் கோவில் சென்று வழிப்டடு திரும்புகையில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, ‘ அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் முடிவு பிரதமர் மோடிக்கு மட்டுமே உள்ளது. தற்போது வலுவான அரசு அமைந்துள்ளது. ‘ எனவும் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேக்குறாங்க..” கடை ஓனர் பரபரப்பு குற்றசாட்டு!

“நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேக்குறாங்க..” கடை ஓனர் பரபரப்பு குற்றசாட்டு!

நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…

2 minutes ago

வந்துட்டேனு சொல்லு திரும்ப…156.7 கிமீ வேகத்தில் அணிக்கு திரும்பிய மயங்க் யாதவ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…

39 minutes ago

நடிகர் ஸ்ரீக்கு என்ன நடந்தது? உண்மையை உடைத்த நெருங்கிய நண்பர்!

சென்னை :  ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…

2 hours ago

“என் வாழ்நாள் பெருமை., மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிட தேவையில்லை!” முதலமைச்சர் பெருமிதம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு…

2 hours ago

யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. அது எங்கள் இஷ்டம்! எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…

2 hours ago

NDA கூட்டணியில் பாமக இருக்கா.? இல்லையா.? அன்புமணி பதில் என்ன?

சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…

3 hours ago