கர்நாடக சட்டப்பேரவையில் இதுவரை 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தங்களுக்கு அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவித்தனர். இந்த ராஜினாமா குறித்து அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் வந்து விளக்கம் தரும் வரை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.
இதனால் இந்த விவகாரம் ஆளுநர் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டது. இன்று நாளை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்படும் என் தெரிகிறது.
இது குறித்து முன்னாள் முதல்வரும், தற்போதைய காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினருமான சித்தராமையா கூறுகையில், ‘ தமிழ்நாடு அரசை போல அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அந்த தகுதி நீக்க உத்தரவை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.’ என தெரிவித்தார்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…