உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சுவிஸ்சர்லாந்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்றது.இதில் நடைபெற்ற மகளீர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவும் மோதினார்கள்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் அபார வெற்றிபெற்றார்.இதன் மூலமாக உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.ஏற்கனவே சிந்து இரண்டு முறை இறுதிப்போட்டியில் மோதி வெள்ளி வென்ற நிலையில்,இந்த போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சிந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்தார்அப்போது அமைச்சர் கிரண் ரிஜிஜூரூ 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி பி.வி.சிந்துவை ஊக்குவித்தார்.இதனைத்தொடர்ந்து பி.வி.சிந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…