மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு.
நெதர்லாந்தில் இருக்கும் Vrije Universiteit Amsterdam-ல் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் செய்யப்பட்ட ஆய்வில் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது சர்வதேச அளவில் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இடையே இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளாஸ்டிக்கின் சிறிய துகள்களை Microplastics என்று அழைப்பார்கள். இந்த துகள் தான் மனித ரத்தத்தில் செல்களோடு, செல்களாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மொத்தம் 22 பேரின் ரத்தத்தை சோதனை செய்தனர். அதில் 17 பேரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாக தகவல் கூறப்பட்டது. இந்த நிலையில், மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்துள்ளது. கூடுதல் ஆய்வுகளை நடத்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவ கவுன்சிலுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விஞ்ஞானிகள் 22 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பிளாஸ்டிக் துகள் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…