மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.
இன்று மக்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக கேஸ் சிலிண்டர்கள் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கேஸ் சிலிண்டரின் விலை ரூ 50 அதிகரித்து உள்ளது. அதன்படி சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. பின் டிசம்பர் 16-ஆம் தேதி மீண்டும் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ரூ.50 ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…