மகாராஷ்டிராவில் செவ்வாய்க்கிழமை மட்டும் கொரோனாவுக்கு 297 பேர் பலியாகியுள்ளனர், இது இந்த ஆண்டு மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் பதிவான எண்ணிக்கையாகும். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 55,469 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை 57,074 கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது , இது தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மாநிலத்தில் அதிகமாகும்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…