Categories: இந்தியா

அதிர்ச்சி : 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடைக்குள் மனிதனின் கண், காது மூளை கண்டெடுப்பு..! நடந்தது என்ன..?

Published by
லீனா

மகாராஷ்டிராவில் 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடைக்குள் எட்டு மனித காதுகள், மூளை, கண்கள் மற்றும் முக பாகங்களின் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவின் நாசிக்கின் மும்பை நாகா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு கடையில் எட்டு மனித காதுகள், மூளை, கண்கள் மற்றும் முக பாகங்களின் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களாக மூடப்பட்டிருந்த கடையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, போலீசார் இந்த புகார் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மனித முக பாகங்களின் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பார்க்கவில்லை. இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘கடை உரிமையாளரின் மகன்களில் இருவர் மருத்துவ மாணவர்கள் என்றும், மனித உறுப்புகள் மருத்துவ நோக்கங்களுக்காக வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இருப்பினும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

42 seconds ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

24 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

45 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

47 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago