இஸ்ரோவின் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் இன்று தெரிவித்ததாவது , மத்திய அரசானது இஸ்ரோ பணிகளை மேம்படுத்த மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.இந்த ஒதுக்கீட்டு தொகையை வைத்து 23 திட்டங்களைச் செயல்படுத்த்தலாம். இரண்டாவது முறையாக சந்திரயான்-2 என்ற செயற்கைக்கோளை 3 மாதத்தில் விண்ணில் ஏவ தயாராக இருப்பதாகவும் , உலகிலேயே மிக குறைந்த அளவு பணத்தை செலவு செய்து தயாரிக்கப்பட்ட ஏவுகணையை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில் செயற்கைக்கோளில் மனிதனையும் வைத்து விண்ணுக்கு அனுப்ப உள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…