தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ இந்தியா) யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நடிகை மௌனி ராயின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் தவறுதலாக பகிரப்பட்டது,அந்த பக்கத்தை பின்தொடர்புவருக்கு இந்த சம்பவம் சற்று முகம் சுழிக்க வைத்தது.
பின்பு அந்த பதிவானது என்எஸ்இ இந்தியாவின் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது,இதற்கு விளக்கமளித்துள்ள என்எஸ்இ “இன்று மதியம் 12.25 மணிக்கு என்எஸ்இ ட்விட்டர் பக்கத்தில் ஒரு தேவையற்ற பதிவு இருந்தது.இது என்எஸ்இ கணக்கைக் கையாளும் நிறுவனம் செய்த மனித பிழைதான்.எங்கள் கணக்கை யாரும் ஹேக் செய்யவில்லை என்றும் இந்த தவறுக்கு வருந்துகிறோம் என்று ட்வீட் செய்தனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…