பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரால் காரில் இருந்து குதித்த பெண்கள்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நாளுக்கு வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், பஞ்சாப், அமிர்தசரஸில் ரஞ்சித் அவென்யூ வட்டாரத்தில் உள்ள ஒரு உணவகத்திற்குச் செல்ல மூன்று பெண்கள் காரை வாடகைக்கு பிடித்துள்ளனர். கார் சென்று கொண்டிருந்த போது, மூன்று பெண்களில் ஒருவரை ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண் அவரை எதிர்க்க, மற்ற இரண்டு பெண்கள் காரில் இருந்து குதிக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து, ஓட்டுநர் வேகமாக காரை இயக்கியுள்ளார். ஆனால், அந்த இரண்டு பெண்களும், காரின் கதவை திறந்து குதித்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த இரண்டு பெண்களையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், கால் டாக்சியில் இருந்த மற்ற பெண்ணையும் மீட்டு, ஓட்டுனரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…