பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர்! காரில் இருந்து குதித்த பெண்கள்!

பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரால் காரில் இருந்து குதித்த பெண்கள்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நாளுக்கு வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், பஞ்சாப், அமிர்தசரஸில் ரஞ்சித் அவென்யூ வட்டாரத்தில் உள்ள ஒரு உணவகத்திற்குச் செல்ல மூன்று பெண்கள் காரை வாடகைக்கு பிடித்துள்ளனர். கார் சென்று கொண்டிருந்த போது, மூன்று பெண்களில் ஒருவரை ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண் அவரை எதிர்க்க, மற்ற இரண்டு பெண்கள் காரில் இருந்து குதிக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து, ஓட்டுநர் வேகமாக காரை இயக்கியுள்ளார். ஆனால், அந்த இரண்டு பெண்களும், காரின் கதவை திறந்து குதித்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த இரண்டு பெண்களையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், கால் டாக்சியில் இருந்த மற்ற பெண்ணையும் மீட்டு, ஓட்டுனரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025