பாலியல் புகார்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாலியல் புகார்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.முதற்கட்டமாக பாலியல் புகார் பற்றி விசாரிக்க உயர்மட்ட விசாரணை குழு அமைக்க கோரி 6 தேசிய கட்சிகள், சுமார் 90 சிறிய கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். கட்சிகளின் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பணியாற்றுவதால் உயர்மட்ட விசாரணைக்குழு அவசியம் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…
சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…
பெங்களூரு : கர்நாடாகா மாநிலம் மைசூருவில் , மைசூரு நகர் மேம்பாட்டு ஆணையம் எனும் முடா (MUDA) எனும் திட்டத்தின்…
சென்னை : நடைபெற்ற வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் சுழல் கிங் ரவிச்சந்திரன் அஸ்வின்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 24] எபிசோடில் மீனா வீட்டில் கொலு வைக்க நினைக்கிறார்.. ஸ்ருதியை தூண்டி விடும்…