நாடு முழுவதும் பல மாநிலங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி 2019-20 இன் முதல் கட்ட தரவுகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.முதல் கட்ட தரவுகள்படி பல மாநிலங்களில் (5 வயதிற்குட்பட்ட) குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகளின் எடை குறைதல் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானா, கேரளா,பீகார் மற்றும் அசாம் போன்ற பல மாநிலங்களும், ஜம்மு போன்ற யூனியன் பிரதேசங்களிலும் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, அசாம் மற்றும் கேரளா போன்ற பல பெரிய மாநிலங்களில் குழந்தைகளின் எடை குறையும் விகிதம் அதிகரித்துள்ளன.
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான பூர்ணிமா மேனன் கூறுகையில், நிலையான வளர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளும் பொருளாதாரங்களும் முன்னேறும்போது குழந்தை வளர்ச்சியைப் பாதிக்கும் அனைத்து விஷயங்களும் மேம்படுகின்றன.குழந்தை இறப்புகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை ஊட்டச்சத்து தான் காரணமாக உள்ளது என விளக்கப்பட்டுள்ளன தெரிவித்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…