வடகிழக்கு மாநிலமான திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் ராஜினாமா செய்யக்கோரி, பாரதிய ஜனதா கட்சி ச.ம,உ க்கள் ஏழு பேர் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான, பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. மொத்தம் 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில், பா.ஜ.க வுக்கு, 35 உறுப்பினர்கள் உள்ளனர்.இந்நிலையில், பா.ஜ., – எம்.எல்.ஏ., சுதீப் ராய் பர்மன் தலைமையில், ஏழு பேர், டில்லியில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ளனர். பா.ஜ., தலைவர் ஜே.பி., நட்டாவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இது குறித்து, திரிபுரா மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் மாணிக் சஹா கூறியதாவது, டில்லி சென்றுள்ள ஏழு பேரும், என்னிடம் எந்த புகாரும் சொல்லவில்லை. அதனால், அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. பா.ஜ., அரசை யாராலும் கவிழ்க்க முடியாது. முதல்வர் பிப்லப் குமார் மீது, பிரதமர் மோடி, பெரும் நம்பிக்கை வைத்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்..
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…