தீவிரமாகவும் கொரோனா ! இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 எட்டியது

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு. கொரோனோ வைரஸை தடுக்க மத்திய ,மாநில அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று வரை இந்தியாவில் கொரோனாவால் 151 பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.