ஊழல் புகாரின் பேரில் என்ஐஏ மூத்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதன் மூத்த அதிகாரி ஒருவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. என்ஐஏ மூத்த அதிகாரி எஸ்பி விஷால் கர்க் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில், இயக்குநர் ஜெனரல் தினகர் குப்தாவின் உத்தரவின்படி, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019-ஆம் ஆண்டில், ஒரு தொழிலதிபரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக கார்க் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…