சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என திரிபுராவின் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்
திரிபுராவில் 2023 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் என்றும், சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என திரிபுராவின் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக, மத்திய ஆயுதப்படை துணை ராணுவப் படையினர் (சிஏபிஎஃப்) போதுமான எண்ணிக்கையில் இங்கு வந்துள்ளதாகவும், கொடி அணிவகுப்பு மற்றும் இரவு ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, வரும் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முன்பை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…