செல்பி மோகத்தால் தன்னை தானே சுட்டுக் கொண்ட இளைஞர் பரிதாபமாக பலி.
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் செல்பி எடுப்பதற்காக துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து வந்த 22 வயது நபர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த நபரும், அவரது நண்பரும் நண்பரின் திருமணத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, அப்போது காரில் அமர்ந்தபடி மாவி என்பவர் துப்பாக்கியை எடுத்து செல்பிக்கு போஸ் கொடுத்தார். அப்போது தவறுதலாக துப்பாக்கி குண்டு அவரது மார்பில் பாய்ந்தது.
உடனடியாக காரில் இருந்த அவரது நண்பர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…