கியூபா நாடு அமெரிக்காவின் பிடியில் இருந்த போது பிடல் கேஸ்ட்ரோவுடன் இணைந்து ஆயுதம் ஏந்தி புரட்சி செய்தவர் சேகுவாரா ஆவார்.இவர் தென்னாபிரிக்காவில் உள்ள அர்ஜென்டீனாவை பிறப்பிடமாக கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர் ஆவார்.
மேலும் மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
மேலும் நாடு விடுதலை அடைந்த போது அளிக்கப்பட்ட அரச பொறுப்பை வாங்க மறுத்து பிற நாடுகளின் விடுதலைக்காக போராடபோவதாக கூறி சென்றவர்.
மேலும் உலக அளவில் இவருக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது.மேலும் கேரள மக்கள் இவரை முக்கிய தலைவராக போற்றுகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை 28-ம் தேதி டெல்லி வந்திருந்திறங்கிய சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா,விமானம் மூலம் கேரளமாநிலத்தில் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வந்திறங்கியுள்ளார்.
பின்னர் அன்று மதியம் கேரள முதல்வர் பினராயி விஜயன் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார்.மேலும் கேரளாவில் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற இருக்கும் மாநாட்டில் அலெய்டா குவேரா பங்கேற்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…