மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் சிவசேனா கட்சி சார்பில் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகனும் ஒர்லி தொகுதியின் வேட்பாளருமான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, இந்தியாவை விரும்பும் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கு போராடுவோம்.ராமர் கோவில் கட்டுவதற்கு வகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டும்.
தேர்தல் ஆதாயங்களுக்காக ராமர் கோயில் விவகாரத்தை நான் பேசவில்லை. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு சாதகமாக தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். சிவசேனாவுக்கு இரண்டாவது விஜயதசமி வாக்கு எண்ணிக்கை நாளான 24-ம் தேதி என உத்தவ் தாக்கரே கூறினார். மகாராஷ்டிரா சட்டசபைக்கு வருகின்ற 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…