புனேயை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மூன்று வயது மகளை கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். இவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்து, அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இருந்தாலும் தனது மூன்று வயது மகளை இரண்டாவது கணவருடன் சேர்ந்து வளர்த்து வந்துள்ளார். அந்த குழந்தையின் தலையை சுவரில் மோதி அப்பெண்ணின் இரண்டாவது கணவர் கொடூரமாக கொலை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளதுடன், அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…