டெல்லியில் உள்ள அமலாக்கத்துக்குறை அலுவலகத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த அலுவலகத்திற்கு 2 நாளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகின்றது. இந்நிலையில், டெல்லியில் ஒரே நாளில் 1330 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 26,334 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், டெல்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு 2 நாளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…