schools [file image]
புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு.
புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடைவெயில் காரணமாக 9 நாட்கள் பள்ளிகள் தாமதாக திறக்கப்பட்டது.
இந்த 9 நாட்கள் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்.28-ஆம் தேதி வரை மாதம் 2 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்றவுடன் ஹைதராபாத் அணி வழக்கம் போலவே அதிரடி தான் காண்பிக்கப்போகிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு…