மத்திய பிரதேசத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவர் உயிரிழப்பு மற்றும் 12பேர் காயமடைந்துள்ளனர்.
சாகர் மாவட்டத்தில் உள்ள சந்திரபூர் கிராமத்தில், தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரென்டென்ட் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
2 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர் ஒருவர் கூறிய தகவலின் படி ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது தெரிய வந்துள்ளது.
காயம் ஏற்பட்டுள்ள மாணவர்கள் பந்தல்கண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…