மகாராஷ்டிராவில், தனியார் பள்ளி ஒன்று கடந்த கல்வி ஆண்டில் செலுத்த வேண்டிய கட்டண நிலுவைக்காக, 168 குழந்தைகளை பள்ளியிலிருந்து நீக்கியுள்ளது.
புனே நகரில் ஸீல் அறக்கட்டளை சார்பில் தயாங்கங்கா கான்வென்ட் இயங்குகிறது. இங்கு கடந்த ஆண்டு பயின்ற 168 குழந்தைகளை பள்ளியிலிருந்து நீக்கிய நிர்வாகம், அவர்களுக்கான மாற்றுச்சான்றிதழை தபாலில் அனுப்பியுள்ளது.
இதைக் கண்டித்து, குழந்தைகளும் பெற்றோரும் பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். கடந்த கல்வி ஆண்டில் பிள்ளைகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணமும், பத்தாயிரம் ரூபாய் டெபாசிட்டும் செலுத்தியுள்ளதாக அவர்கள் முறையிட்டனர்.
அப்படி இருந்தபோதும் தங்கள் குழந்தைகள் நீக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…