ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
முதல் கட்டமாக நவம்பர் 30 -ஆம் தேதி ,இரண்டாம் கட்டமாக டிசம்பர் 7 -ஆம் தேதியும்,மூன்றாம் கட்டமாக டிசம்பர் 12-ஆம் தேதியும், நான்காம் கட்டமாக டிசம்பர் 16-ஆம் தேதியும், ஐந்தாம் கட்டமாக டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும் டிசம்பர் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஜார்கண்டில் பாஜக மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (Jharkhand Mukti Morcha) ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்துள்ளது.தற்போது அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு உள்ள கட்சிகள் முழுவீச்சில் தயார்படுத்த உள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…