எஸ்.பி.பியின் பொன்னான குரல் பல தலைமுறை தாண்டி ஒழிக்கும் என மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்.
பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், அமைச்சர்கள் அரசியல்வாதிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வாங்க முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், இசை சாதனையாளர் எஸ்.பி.பி மறைவு பெரும் சோகத்தை தருகிறது. அவரது பொன்னான குரல் பல தலைமுறைகள் தாண்டி ஒழிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் சக இசையமைப்பாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…